Posts

Showing posts with the label trip

First Full Marathon ( 42 கி.மீ ) ஓட்டமும் நானும் 🙂

Image
Unstoppable # ~ First Full Marathon ( 42 கி.மீ ) ஓட்டமும் நானும் செல்வா எல்லாம் ஓடுவானா என்ற எண்ணம் இருந்த காலங்கள் மாறி மீண்டும் 42 கி.மீ ஓடுவானா மாட்டானா என்ற எண்ணம் தோன்றி , இறுதியாக எதுவும் முடியும் என்று காட்டிய வாரம் இது என்னுடைய ஓட்டம் ஆரம்பித்தது பீனிக்ஸ் கிளப் மாரத்தான் அன்று தான். அந்த நாள் என்னால மத்தவங்க மாரி ஓட முடயலனு ஒரு மன வருத்தம் இருந்தது. ஆன அந்த எண்ணத்த மாத்தி மாரத்தான் ஒரு ரேஸ் கிடையாது தன்னம்பிக்கை ஓட்டம் என்று தேவராஜ் சார் (92 வயது இளம் மாணவன் ) மற்றும் சதீஸ் Sathesh Kumar ( பயில்வான் சிங்கம் ) அண்ணாவும் ஓடி முடித்த கடைசி மணித்துளிகள் என்னோட எண்ணத்தை மாற்றி என்னையும் இவ்வளவு தூரம் ஓட வைத்தது. எப்படியோ முருகன் புண்ணியத்தில் கடைசியா சதீஸ் அண்ணா மூலமாக பயில்வான் அணியில சேர்ந்தேன். வீக்லி மற்றும் மன்த்லி ஓட்டம் என்று பயிற்சி ஆரம்பமானது. பயில்வான் அணியில மாஸ்டர்ஸ் ரெண்டு பேரு 42 கி.மீ சென்னை மாரத்தான் முடித்த போது ரமேஷ் அண்ணா சொன்னது, தம்பி ரெண்டு பேரும் 42 கி.மீ இந்த வருசத்துக்குள்ள ஓடனும் ஆன எப்ப என்று தான் தெரியல என்று . நாட்கள் ஓட 42 கி.மீ ஓட்டத்திற்கான நேரம்

2nd Half Marathon at Bangalore

Image
HDOR#86 2nd Half Marathon with determination at Bangalore 

கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வரை ஓர் பயணம் !!!

Image
கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வரை ஓர் பயணம்.. காலை 5.30 மணிக்கு பேருந்து கும்பகோணம் காய்கறி மண்டியைய் நெருங்கியது,நான் கி.மீ பார்க்க ஆரம்பித்தேன் இன்னும் 5.2 கி.மீ தொலைவில் சுவாமிமலை. பேருந்து நகர நகர தூரம் அதிகரித்தது திடிரென இறங்கி நடக்கலாம் என ஒர் எண்ணமோ ஆசையோ. தயகத்துடன் நடத்துனரிடம் சொல்லி இறங்கும் போது 6.4 கி.மீ தொலைவில் சுவாமிமலை. சரி என நடக்க ஆரம்பித்தேன் 1.3 கி.மீ தூரம் இருக்க என்னுடன் நான்கு கரு நாய்கள், ஏனோ எனக்கு நாய் என்றாலே பயம். 3 அடி சந்து 4 நாய்கள் மனதில் திடிரென ஏதோ ஒரு தைரியம் என்ன நடந்தாலும் இலக்கை அடைய அடிவைத்தேன். நாய்களை தொடர்ந்து 1.8 கி.மீ கடக்கும் போது இரு புறமும் காவிரி ஆற்றுப்படுகை,வழிகள் அழகான போதும் அந்த வழியாக யாருமே வரவில்லை . மீண்டும் திரும்பினேன், வந்த பாதையில் நடக்க ஆரம்பித்து பேருந்து செல்லும் வழியைய் தேடி பிடித்தேன். மீண்டும் 3.8 கி.மீ பார்க்க பார்க்க தீராத அழகு வர்ணங்கள் பூசிய கோவில்களும் வானவில் வண்ண கொண்ட கோலங்களும் நடக்க நடக்க அளவில்லா இன்பம். மனதில் ஆட்கொண்டாது அமைதி .அடுத்து 6.8 கி.மீ தொலைவில் நம்மை போல ஓடும் கால்கள். சிரித்தபடி ஒரு பெரியவரிடம